deepamnews
இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் முதல் காலாண்டில் கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்தின்  அங்கீகாரத்தை இலங்கையினால் பெற முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை சாதகமான முடிவுகளைப் பெறத் தொடங்கியுள்ளதாக அவர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்தவுடன் ஜனாதிபதி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

பிரச்சினைகளை தூண்டிவிட்டு குளிர்காய முற்படுகின்றார் ரணில் – அநுரகுமார திஸாநாயக்க குற்றச்சாட்டு

videodeepam

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம் –  பரீட்சைகள் திணைக்களம்  அறிவிப்பு

videodeepam

வெசாக் பண்டிகையை தேசிய மற்றும் உள்ளூர் மட்டத்தில் மிகக் கோலாகலமாகக் கொண்டாட தீர்மானம்

videodeepam