deepamnews
இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் முதல் காலாண்டில் கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்தின்  அங்கீகாரத்தை இலங்கையினால் பெற முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை சாதகமான முடிவுகளைப் பெறத் தொடங்கியுள்ளதாக அவர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்தவுடன் ஜனாதிபதி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்து பயணம்

videodeepam

13 ஆவது திருத்தம் தொடர்பில் ஒரே நிலைப்பாட்டிற்கு வாருங்கள் –   ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு.

videodeepam

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிப்பு –  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

videodeepam