deepamnews
இலங்கை

ஆனையிறவு தட்டுவன் கொட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலை பிரதிஸ்டை!

இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தீர்மானத்திற்கு அமைவாக நடராஜர் பணி குழுவினால் ஆனையிறவு தட்டுவன் கொட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜர் சிலை பிரதிஸ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தீர்மானத்திற்கு அமைவாக நடராஜர் பணி குழுவினால் நிர்மாணிக்கப்பட்ட நடராஜர் சிலையினை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வு இன்றைய தினம் (12.03.2023) நடைபெற்றுள்ளது.

Related posts

யாழ்ப்பாணக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள்.

videodeepam

11 ஆயிரம் நுண்கடன் நிதி நிறுவனங்களில் ஐந்து மாத்திரமே பதிவுசெய்யப்பட்டுள்ளன  – நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு,

videodeepam

இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதி..?

videodeepam