deepamnews
இலங்கை

தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு

எதிர்வரும் 15 ஆம் திகதி நாடுமுழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள தகுதிவாய்ந்த அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை வழங்கவுள்ளது.

எனவே அன்றையதினம் வீண் அலைச்சல்களை தவிர்ப்பதற்கு பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவேண்டாம் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அதன் பொதுச்செயலாளர்
சரா.புவனேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

2022 இலங்கை வரலாற்றில் கடினமான ஆண்டு – இலங்கை மத்திய வங்கி அறிக்கை

videodeepam

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகினார் வடிவேல் சுரேஸ்

videodeepam

விடுதலைப் புலிகளின் தலைவர் மரணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட தகவல்.

videodeepam