deepamnews
இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை நிதியாக 333 மில்லியன் டாலர்கள் கிடைக்க பெற்றது – ஜனாதிபதி தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 3 பில்லியன் டாலர்கள் விரிவான நிதி வசதியை வழங்குவதற்கு திங்களன்று உடன்பாடு எட்டப்பட்டது, அதில் முதல் தவணையாக 333 மில்லியன் டாலர்கள் கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் – இன்று முக்கிய தீர்மானங்கள்

videodeepam

தந்தையும், மகனும் ஆற்றில் மூழ்கிப் பலி.

videodeepam

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு ரணில் தகுதியானவர்..! அடித்துக்கூறும் ஐ.தே.க.!

videodeepam