deepamnews
இலங்கை

தெற்காசியாவிலேயே ஊழலுக்கு எதிரான சிறந்த சட்டம் கொண்டுவரப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு

தெற்காசியாவிலேயே ஊழலுக்கு எதிரான சிறந்த சட்டத்தை இவ்வருடத்தில் பாராளுமன்றத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் செய்திப் பணிப்பாளர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

ஊடக நிறுவனங்களின் செய்தித் திணைக்களத் தலைவர்களுடன் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts

எரிபொருளின் தரம் குறித்து முறைப்பாடுகள் – ஆய்வு செய்ய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முடிவு

videodeepam

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவேந்தல் –நல்லூரில் இன்று  உண்ணாவிரதம்

videodeepam

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை அங்கிகரித்தது அமெரிக்கா – ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்!

videodeepam