deepamnews
இலங்கை

யாழில் கோர விபத்து – வான் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – கொடிகாமம், மிருசுவில் பகுதியில் வான் மரத்துடன் மோதியதில் வான் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் இன்று (27.03.2023) கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக நடந்துள்ளது.

குறித்த விபத்தில் கிளிநொச்சி – பரந்தன் பகுதியை சேர்ந்த குமாரசாமி கஜீபன் (27 வயது) என்பவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சுற்றுலாத்துறையின் அதிகபட்ச பங்களிப்பை பெறுவதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

videodeepam

கிணற்றில் இருந்து வயோதிபரின் சடலம் மீட்பு

videodeepam

வடக்கு, கிழக்கில் நாளை நடைபெறவுள்ள பொது முடக்கத்துக்கு ஆதரவாய் அணி சேர்வோம் – சிறீதரன் எம்.பி அழைப்பு…!

videodeepam