deepamnews
இலங்கை

யாழில் கோர விபத்து – வான் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – கொடிகாமம், மிருசுவில் பகுதியில் வான் மரத்துடன் மோதியதில் வான் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் இன்று (27.03.2023) கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக நடந்துள்ளது.

குறித்த விபத்தில் கிளிநொச்சி – பரந்தன் பகுதியை சேர்ந்த குமாரசாமி கஜீபன் (27 வயது) என்பவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டில் நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

videodeepam

மக்களது குறைகளை தீர்ப்பதற்காகவே நான் நாடாளுமன்றத்தில் உள்ளேன் – டக்லஸ்

videodeepam

தொல்லியல் திணைக்களம் தொல்லை கொடுக்கின்றது – யாழ் பல்கலை துணைவேந்தர்  

videodeepam