deepamnews
இலங்கை

அடுத்த 5-10 வருடங்களில் இலங்கையில்  மாற்றத்தை ஏற்படுத்த இதுவே சிறந்த நேரம் –  குமார் சங்கக்கார

அடுத்த 5-10 வருடங்களில் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறந்த நேரம் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக இலங்கையின் இளைஞர்கள் அண்மைக்காலமாக முன்வந்துள்ள நிலையில், அந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நாடாக இலங்கை காணப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

அந்த மாற்றத்திற்கான நேரம் வேகமாக முடிவடைகிறது, எனவே குறைந்த நேரத்தை நாம் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

ஒக்ஸ்போர்ட் மன்றத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரிப்பு – முட்டைக்கு மீண்டும் தட்டுப்பாடு

videodeepam

வரலாற்றுச் சிறப்புமிக்க அலங்கார நல்லூர் கந்தனின் வருடாந்த  மஹோற்சவம் கொடியேற்றம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.

videodeepam

ஆங்கில மொழிக்கல்வியை மேம்படுத்த அதிக கவனம் – அமெரிக்காவின் ஆதரவை எதிர்பார்க்கிறார் ஜனாதிபதி ரணில்  

videodeepam