deepamnews
இலங்கை

பண்டிகைக் காலங்களில் போலி ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரிப்பு

புத்தாண்டு காலத்தில் போலி ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் பொது மக்கள் கவனம் செலுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.

வர்த்தகர்கள் கைகளில் கிடைக்கும் நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு காலத்தில் போலி ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் பொது மக்கள் கவனம் செலுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.
வர்த்தகர்கள் கைகளில் கிடைக்கும் நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Related posts

மீண்டும் முகக்கவச பாவனை-சுகாதார தரப்பினர் எச்சரிக்கை

videodeepam

நாகர்கோவிலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி!

videodeepam

இலங்கைத் தமிழரசுக் கட்சி இரண்டாக – மூன்றாக உடைவு – புளொட் தலைவர் சித்தர் கவலை.

videodeepam