deepamnews
இலங்கை

எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பது தொடர்பில் லங்கா ஐ.ஓ.சி வெளியிட்ட தகவல்

கூடுதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பது தொடர்பில் எரிசக்தி அமைச்சுடன் எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என லங்கா ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது. நிறுவனம் அறிவிக்கிறது.

இலங்கையில் 100 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவுவதற்கு நிறுவனம் செயற்பட்டு வருவதாக அண்மையில் பத்திரிகையில்  செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

ஆனால், அத்தகைய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைப்பது தொடர்பாக எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் மாத வருமானம் பெறுவோரும் வரி செலுத்த வேண்டும்

videodeepam

தேக்கமரக் குற்றிகளுடன் சந்தேகநபர் கைது!

videodeepam

வங்கி முறையின் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்படும்: மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் உறுதி

videodeepam