deepamnews
இலங்கை

வடக்கு – கிழக்கில் ஹர்த்தாலை முன்னெடுக்க 6 கட்சிகள் கூட்டாக அழைப்பு

வடக்கு – கிழக்கில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஹர்த்தால் அனுஸ்டிக்க 6 கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனியின் தலைவர் த.சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் தலைவர் க.சுரேஸ் பிறேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் ஆகியோரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முல்லைத்தீவு நீதிபதி விடயம் தொடர்பாக உரியவர்கள் உடன் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – மு.தம்பிராசா

videodeepam

அதிக ஹெரோயின் பாவனையால் யாழில் மற்றுமோர் இளைஞர் சாவு!

videodeepam

மாம்பழத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி.

videodeepam