deepamnews
இந்தியா

மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி காலமானார்

மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி (89) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று  (02) காலமானார்.

மகாத்மா காந்தியின் மகனான மணிலால் காந்தி மற்றும் சுசீலா மஷ்ருவாலா ஆகியோருக்கு அருண் காந்தி ஏப்ரல் 14, 1934 இல் பிறந்தார்.

இவர் மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் வசித்து வந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.  

இவர் எழுத்தாளரும் அரசியல் ஆர்வலரும் ஆவார்.

இவரது இறுதிச்சடங்கு கோலாப்பூரில் நடைபெறும் என்று அருண் காந்தியின் மகன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.

Related posts

பத்துக்கும் மேற்பட்ட சிறப்புகளுடன் வசீகரிக்கும் நகரம் காசி என மோடி புகழாரம்..!

videodeepam

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என நான் ஒருபோதும் கூறவில்லை – அண்ணாமலை அறிவிப்பு

videodeepam

சிறைவிடுப்பு வழங்குமாறு றொபேர்ட் பயஸ் தமிழக முதல்வருக்கு கடிதம்

videodeepam