deepamnews
இலங்கை

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் கிழக்கு ஆளுநர் விசேட கலந்துரையாடல்!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையிலான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையதடலானது நேற்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் சுற்றுலா, மீன்வளத்துறை, கனிம மணல் மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் நாடுகளின் நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார்.

இதன்போது ஆளுநரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று அதற்கு சாதகமான பதிலை வெளிவிவகார அமைச்சர் அளித்துள்ளார்.  

Related posts

மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிவைப்பு.

videodeepam

சீமெந்தின் விலையில் மாற்றம்

videodeepam

மிக வேகமாக குறைவடைந்து வரும் பணவீக்கம்:  மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

videodeepam