deepamnews
இலங்கை

ரணில் விக்ரமசிங்க ஒரு திறமையான தலைவர் அல்ல – சரத் பொன்சேகா

கண்ணாடி முன் செல்லும் போது நாட்டிற்கு தலைமை தாங்கக்கூடிய ஒருவர் தனக்கு தெரிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு எவரால் சிறந்த தலைமைத்துவத்தை வழங்க முடியும் என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு திறமையான தலைவர் அல்ல எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்  – அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

videodeepam

இந்தியாவின் நிலைப்பாடு தமிழர்களை வருத்தமடையச் செய்துள்ளது-காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

videodeepam

கால்நடைகளுக்கு பெரியம்மை நோயின் தாக்கம் அதிகரிப்பு

videodeepam