deepamnews
இலங்கை

கால்நடைகளுக்கு பெரியம்மை நோயின் தாக்கம் அதிகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு குறிப்பாக மாடுகளுக்கு பெரியம்மை என்று சொல்லப்படுகின்ற இலம்பி நோயின் தாக்கம் அதிகரித்து வருவதை காணமுடிகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி ,இயக்கச்சி, பளை, உருத்திரபுரம் போன்ற பகுதிகளிலும் இதன் தாக்கத்தை அறிய முடிகிறது. பூநகரி பகுதியில் இதன் தாக்கம் வேகமாக பரவி வருகிறது.

எனவே இந் நோய்த்தாக்கம் காரணமாக உங்கள்பகுதிகளில் ஏதேனும் நோய்களுக்கான அறிகுறிகள் தென்படுமாயில் அருகிள் உள்ள கால்நடை வைத்தியர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

2 மணிக்கு பின்னர் காலநிலை குறித்து வெளியான தகவல்.

videodeepam

மதுபான பாவனையால் நாளொன்றுக்கு 110 பேர் பலி

videodeepam

மொட்டுவின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது என்கிறார் மஹிந்த.

videodeepam