deepamnews
இலங்கை

கால்நடைகளுக்கு பெரியம்மை நோயின் தாக்கம் அதிகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு குறிப்பாக மாடுகளுக்கு பெரியம்மை என்று சொல்லப்படுகின்ற இலம்பி நோயின் தாக்கம் அதிகரித்து வருவதை காணமுடிகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி ,இயக்கச்சி, பளை, உருத்திரபுரம் போன்ற பகுதிகளிலும் இதன் தாக்கத்தை அறிய முடிகிறது. பூநகரி பகுதியில் இதன் தாக்கம் வேகமாக பரவி வருகிறது.

எனவே இந் நோய்த்தாக்கம் காரணமாக உங்கள்பகுதிகளில் ஏதேனும் நோய்களுக்கான அறிகுறிகள் தென்படுமாயில் அருகிள் உள்ள கால்நடை வைத்தியர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

நீதித்துறைக்கும் சட்டவாக்க சபைக்கும் இடையில் தேவையற்ற முரண்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் – இலங்கை நீதிச்சேவை சங்கம்

videodeepam

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் 14 ஆண்டுகளின் பின்னர் விடுதலை

videodeepam

முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டவர்களுக்கு வணக்கம் செலுத்த அழைப்பு

videodeepam