deepamnews
இலங்கை

கால்நடைகளுக்கு பெரியம்மை நோயின் தாக்கம் அதிகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு குறிப்பாக மாடுகளுக்கு பெரியம்மை என்று சொல்லப்படுகின்ற இலம்பி நோயின் தாக்கம் அதிகரித்து வருவதை காணமுடிகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி ,இயக்கச்சி, பளை, உருத்திரபுரம் போன்ற பகுதிகளிலும் இதன் தாக்கத்தை அறிய முடிகிறது. பூநகரி பகுதியில் இதன் தாக்கம் வேகமாக பரவி வருகிறது.

எனவே இந் நோய்த்தாக்கம் காரணமாக உங்கள்பகுதிகளில் ஏதேனும் நோய்களுக்கான அறிகுறிகள் தென்படுமாயில் அருகிள் உள்ள கால்நடை வைத்தியர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

யாழில் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸாரால் பரபரப்பு!

videodeepam

நாட்டின் பல பகுதிகளில் டெங்கு பரவும் அபாயம் அதிகரிப்பு  – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

videodeepam

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி நிறுத்தம்

videodeepam