deepamnews
இலங்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம்  28.07.2023வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு காணப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம்  28.07.2023வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு காணப்பட்டது 

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குழாய் பகுதியில காணப்பட்ட மனித புதைகுழி அகழ்வு பணியில் அரசாங்கம் தன்னிச்சையாக முடிவெடுத்து அகழ்வு பணியை ஈடுபட்டு வருவதாக அதற்கு சர்வதேச  முறைகளுக்கு அமைவாக நியாயமானதும் நீதியானதுமான அகழ்வு பணி இடம்பெற வேண்டுமென வலியுறுத்தி இன்றைய தினம்28.07.2023 முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகள் பலத்திலிருந்து முல்லைத்தீவு மாவட்டச்செயலகம் வரை  அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து  வடக்கு  மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுள்ளது இதற்கு ஆதரவு வழங்கும் வகையில் வடக்கு கிழக்கு ஆகிய பகுதிகளில் கருத்தால் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு தனியார் பேருந்து சேவையும் இடைநிறுத்தப்பட்டு மற்றும் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை மிக குறைவாகவே காணப்பட்டது அத்துடன்  மக்கள் தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளனர்

Related posts

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காக்கைதீவுக்கு விஜயம்

videodeepam

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கும் ஆதரவு பாராட்டத்தக்கது என்கிறார் ஷெஹான் சேமசிங்க

videodeepam

ஜனாதிபதி ரணிலுடன் இணையும் முன்னாள் ஜனாதிபதி

videodeepam