deepamnews
இலங்கை

இராவணன் வனம் பூங்கா திறப்பு விழா.

இராவணன் வனம் பூங்கா திறப்பு விழா கிளிநொச்சி மாவட்டத்தில் இக்கச்சி பகுதியில் ராவணன் வனம் பூங்கா26.08.2023 இன்றைய தினம் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது

இந்நிகழ்வில் யாழ்பல்களைக்களக முன்னால் துனைவேந்தர் பாலசுந்தரம்பிள்ளை மற்றும் கிளிநொச்சிமாவட்ட பிரதி போலிஸ் அதிபர், 52 படைப்பிரிவின் கட்டளைத்தளபதி , பளைபொலிஸ் நிலையபொறுப்பதிகாரி, பளைபிரதேசசெயலகத்தின் பிரதேச செயலாளர் என பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

யாழ்ப்பாணத்தில் இரவிரவாக இடம்பெற்ற போராட்டம் – பொலிஸார் அடாவடி

videodeepam

உயர் தர பரீட்சை மதிப்பீட்டுப் பணிகள் தாமதம் – பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பணி விலகல் தொடர்கிறது

videodeepam

யாழில் புகையிரத்துடன் மோதிய பேருந்து – சாரதி பலி

videodeepam