deepamnews
இலங்கை

விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி.

முருகண்டிக்கும் இரணைமடு சந்திக்கும் இடையில் உள்ள ஏ9 வீதியில் 25.08.2023 இன்று இரவு 10.30 மணியலவில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில் கிளிநொச்சியில் இருந்து கொழுப்பு நோக்கி பயனித்த லோரியும் முருகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிலில் பயனித்த பொலிஸ் உத்தியோகத்தர் வீதியை கடக்க முட்பட்ட மாட்டுக்கு இடம் கொடுத்து செல்ல முற்பட்ட வேளையில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.

காயமடைந்த பொலிஸ்,உத்தியோகஸ்த்தர் மேலதிக சிகிச்சைக்களுக்காக யாழ் போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 29.08.2023 இன்று அதிகாலை உயிரிலந்துள்ளார் உயிரிலந்தவர் அனுராதபுரம் மாவட்டத்தைச்சேர்நத்தவர் செனவரட்ன என்பவறாவார் இவர் திருமணமாகி ஒரு வருடகாலமேயான நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது இறந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் கீழ் பணிபுரிந்தவர் ஆவார் இச்ஙம்பவம் தொடர்பக மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Related posts

மின் கட்டணத்தை திருத்தியமைக்கும் அமைச்சரவையின் சமீபத்திய முடிவு சட்டத்திற்கு எதிரானது என தெரிவிப்பு

videodeepam

நாட்டின் பல இடங்களுக்கு வெப்பநிலை எச்சரிக்கை

videodeepam

காலிமுகத்திடலில் தடைவிதிக்க தீர்மானித்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் வஜிர அபேவர்த்தன

videodeepam