![](https://deepamnews.lk/wp-content/uploads/2023/08/WhatsApp-Image-2023-08-29-at-12.37.31-PM-1024x576.jpeg)
![](https://deepamnews.lk/wp-content/uploads/2023/08/WhatsApp-Image-2023-08-29-at-12.37.33-PM-1024x576.jpeg)
கிளிநொச்சிமாவட்டத்தின் தர்மபுரம் பகுதியின் நெத்தலியாற்றங்கரையில் அமர்ந்து அடியார்களை காத்துவரும் முத்து விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஒன்பதாம் நாள் தேர் திருவிழா சமையகுரு முதல்வர் சிவஶ்ரீதியாகேஸ்வரக்குக்கள் தலைமையில் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.