deepamnews
இலங்கை

மாடியில் இருந்து வீசப்பட்ட குழந்தை -தாயின் சகோதரர் கைது

கிராண்ட்பாஸ், சமகிபுர வீடமைப்புத் தொகுதியின் 3 ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 1 1/2 வயதுடைய குழந்தையின் மரணம் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறித்த குழந்தை உறங்கிக் கொண்டிருந்த நிலையில், மாமா ஜன்னல் வழியாக குழந்தையை வீசியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் குழந்தையின் தாயின் சகோதரர் என அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவத்தில் படுகாயமடைந்த குழந்தை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

இந்திய யுத்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை.

videodeepam

யாழ்.வல்லை – தொண்டைமானாறு வீதியில் அடையாளம் காணப்படாத சடலம் மீட்ப்பு .

videodeepam

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பான அறிவிப்பு வெளியானது!

videodeepam