deepamnews
இலங்கை

மாடியில் இருந்து வீசப்பட்ட குழந்தை -தாயின் சகோதரர் கைது

கிராண்ட்பாஸ், சமகிபுர வீடமைப்புத் தொகுதியின் 3 ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 1 1/2 வயதுடைய குழந்தையின் மரணம் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறித்த குழந்தை உறங்கிக் கொண்டிருந்த நிலையில், மாமா ஜன்னல் வழியாக குழந்தையை வீசியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் குழந்தையின் தாயின் சகோதரர் என அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவத்தில் படுகாயமடைந்த குழந்தை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

இலங்கையில் மீண்டும் நீண்டநேர மின்தடை ஏற்படும் அபாயம் – பொறியியலாளர்களுக்கு பற்றாக்குறை

videodeepam

நாட்டின் அபிவிருத்திக்கு சீன அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கும் – சீன சர்வதேச ஒத்துழைப்பு முகாமை

videodeepam

341 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 80 ஆயிரம் பேர் போட்டி – தேர்தலை நடத்த ஆணைக்குழு தயார்

videodeepam