deepamnews
இலங்கை

இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்னால் பொலிஸார் குவிக்கப்பட்டு கடும் பாதுகாப்பு!!!

கொழும்பிலுள்ள இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்னால் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி மோசமாக விளையாடி வருவதுடன் இந்தியாவுக்கு எதிராக போட்டியில் இலங்கை அணி படுதோல்வியடைந்ததைக் கண்டித்து இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்பாக சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்பாக ஒரு சிலர் அமர்ந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளதால், குறித்த பகுதிக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

வடகிழக்கில் பௌத்தத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கும் ரணில் – விமல் வீரவன்ச தெரிவிப்பு

videodeepam

பிரித்தானிய பிரதமருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு

videodeepam

அரச பணியாளர்களின் கட்டாய ஓய்வு வயது 60 – அதிவிசேட வர்த்தமானி வெளியானது

videodeepam