deepamnews
இலங்கை

நாடு முழுவதும் நேற்று திடீர் மின் தடை – மக்கள் அவதி

மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தது.

கொத்மலை முதல் பியகம வரையிலான மின்விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறினாலேயே நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்பட்டது என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

இந்த திடீர் மின் தடை காரணமாக மக்கள்  சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இந்த நிலையில், இரவு 10 மணிக்கு பின்னர் மீண்டும் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது.

Related posts

தலைமன்னார் ஊடாக இந்தியா செல்ல முயற்சித்த சிறுவர்கள் உள்ளடங்களாக 6 பேர் கைது

videodeepam

கொக்கு தொடுவாயில் மனித எலும்புக்கூடுகளுடன் துப்பாக்கி சன்னங்கள் என சந்தேகிக்கப்படும் உலோக துண்டுகளும் மீட்பு!

videodeepam

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட ஜனாதிபதியை வலியுறுத்தவில்லை என்கிறது பொதுஜன பெரமுன

videodeepam