deepamnews
இலங்கை

.அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவில் 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த  யோசனை ஜனாதிபதியினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்க முன்மொழியப்பட்ட 10,000 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில்  5,000 ரூபாவை ஜனவரி முதல் வழங்குவதற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முன்னதாக இந்த கொடுப்பனவை ஏப்ரல் மாதத்தில் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மைத்திரிபால சிறிசேனவை சிறையிலடைக்க வேண்டும் – சரத் பொன்சேக்கா கோரிக்கை

videodeepam

போக்குவரத்து கட்டமைமைப்பிலுள்ள பிரச்சினைகளை முன்வைக்க தகவல் நிலையம்.

videodeepam

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை

videodeepam