திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் மகாவலி கங்கையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 17 மற்றும் 35 வயதுடைய இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அவர்களது படகு கவிழ்ந்ததில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாககவும் பொலிஸார் தெரிவித்தனர்.