deepamnews
இலங்கை

படகு கவிழ்ந்ததில் இரு மீனவர்கள் பலி திருமலையில் துயரம்.

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் மகாவலி கங்கையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 17 மற்றும் 35 வயதுடைய இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அவர்களது படகு கவிழ்ந்ததில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாககவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பணம் உண்டு; உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பணம் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தி

videodeepam

வடக்கு – கிழக்கில் ஹர்த்தாலை முன்னெடுக்க 6 கட்சிகள் கூட்டாக அழைப்பு

videodeepam

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு.

videodeepam