deepamnews
இலங்கை

சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள் போராட்டம்!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று காலையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்ற சட்டத்தரணிகள் போராட்டம் மேற்கொண்டுவரும் நிலையில் அதற்கு ஆதரவாக இந்த போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது கறுப்புத் துணிகளால் வாய்களை மூடியவாறு சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்கு வழக்கு விசாரணைகள் 1.30 மணித்தியாலங்கள் தாமதமாகவே ஆரம்பமாகின.

Related posts

11 ஆயிரம் நுண்கடன் நிதி நிறுவனங்களில் ஐந்து மாத்திரமே பதிவுசெய்யப்பட்டுள்ளன  – நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு,

videodeepam

இலங்கை மத்திய வங்கியில் மாயமான பணம் குறித்து வெளியான தகவல்

videodeepam

நாடளாவிய ரீதியில் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

videodeepam