deepamnews
இலங்கை

பாடசாலை மாணவன் மாவா போதைப் பொருளுடன் கைது!

யாழ்ப்பாணம் தீவகப் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் மாவா போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

தீவக குடியிருப்பு பகுதி ஒன்றில் வசிக்கும் குறித்த மாணவன்  கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றிய நிலையில்  மாவா போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் குறித்த மாணவனை கைது செய்த ஊர்காவற்துறைப் பொலிசார் நீதிமன்றத்தில் முற்படுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

Related posts

வடக்கில் பாரிய பசுமைத் திட்டங்கள் – மன்னார் விஜயத்தின்போது  ஜனாதிபதி ரணில் அறிவிப்பு

videodeepam

இலங்கையை சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மூலம்  கட்டியெழுப்ப முடியாது – இரா.சாணக்கியன் தெரிவிப்பு

videodeepam

தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு எட்டப்பட வேண்டும் – மிலிந்த மொரகொட தெரிவிப்பு.

videodeepam