deepamnews
இலங்கை

லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை.

பெப்ரவரி மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை அறிவித்தார்.

உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும் அதன் நட்டத்தை லிட்ரோ நிறுவனம் தாங்கிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எரிவாயு விலையை அதிகரிக்கப்போவதில்லை எனவும் லிட்ரோ தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

கிளிநொச்சியில் ஆளுநர் தலைமையில் காணிகளின் பயன்பாடு தொடர்பில் கலந்து உரையாடல்

videodeepam

புறக்கோட்டை தீ விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த யுவதி உயிரிழப்பு!

videodeepam

இந்திய கடற்படைத் தளபதி இன்று இலங்கைக்கு விஜயம் -இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு 

videodeepam