deepamnews
இலங்கை

படகு கவிழ்ந்ததில் இரு மீனவர்கள் பலி திருமலையில் துயரம்.

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் மகாவலி கங்கையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 17 மற்றும் 35 வயதுடைய இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அவர்களது படகு கவிழ்ந்ததில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாககவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

அரச ஊழியர்களுக்கு வெளியான விசேட அறிவித்தல்

videodeepam

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலை – நிர்வாகம் அனுமதி வழங்கியதா?

videodeepam

மக்களின் நிலைப்பாட்டை அறிய உடனடியாக தேர்தலை நடத்துங்கள் -கொழும்பு பேராயர் கோரிக்கை

videodeepam