deepamnews
இலங்கை

ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள கள்வர்கள் அற்ற கூட்டணி வேண்டும் – சந்திரிகா வலியுறுத்து.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்காக கள்வர்கள் அற்ற கூட்டணியொன்றை அமைத்தால் நல்லது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

பொதுக் கூட்டணியொன்று அமைய வாய்ப்புள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றனவே என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “சட்டப்பூர்வமாக ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முடியாது” – என்றார் சந்திரிகா அம்மையார்.

Related posts

சிறுபான்மையின சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்.

videodeepam

குழந்தையை பணய கைதியாக வைத்து இளம் தாயை வன்புணர்வுக்கு உட்படுத்திய இரு இளைஞர்கள் கைது.

videodeepam

கையடக்க தொலைபேசியின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

videodeepam