deepamnews
இலங்கை

இலங்கையில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்பும் நபர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை இன்று (07) முதல் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

தற்போது நிலவும் கோவிட் தொற்றுநோய் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழை சமர்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது.

Related posts

தேர்தலுக்கான பணம் இதுவரை கிடைக்கவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

videodeepam

ஜனாதிபதி ரணில் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் – கலாசார நிலையம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

videodeepam

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் –   இலங்கையிடம் ஐ.நா மனித உரிமைகள் குழு கோரிக்கை

videodeepam