deepamnews
சர்வதேசம்

பாரிஸ் நகரில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி, அறுவர் காயம்

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் முதியவர் ஒருவர், மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

70 வயதான அவர், குர்திஸ் கலாச்சார மையத்தில் வைத்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.

எனினும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

காவல்துறையினர், அவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து அவரை கைது செய்வதற்குள் பலர் காயமடைந்தனர்.

இந்தநிலையில் தாக்குதல் இடம்பெற்ற இந்தப்பகுதியை தவிர்க்க வேண்டும் என்று பாரிஸின் காவல்துறை கோரியுள்ளது.

Related posts

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் பலி

videodeepam

துருக்கி – சிரியா நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் 5,000 ஆக அதிகரிப்பு – அனர்த்தத்தை முன்கூட்டியே கணித்த டச்சு ஆய்வாளர்

videodeepam

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் எந்தவொரு வர்த்தக உறவையும் தொடராது – பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு

videodeepam