deepamnews
இலங்கை

நிலக்கரி கொள்வனவிற்காக இம்மாதம் 20.2 பில்லியன் ரூபா தேவை

நிலக்கரி கொள்வனவிற்காக இம்மாதம் 20.2 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டார்.

நிலக்கரி தொகையை ஏற்றிய 03 கப்பல்கள் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளன.

குறித்த 03 கப்பல்களில் ஒரு கப்பலிலிருந்து நிலக்கரியை இறக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக
ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டார்.

ஏனைய 02 கப்பல்களுக்கும் செலுத்த வேண்டிய கட்டணம் 6.4 பில்லியன் ரூபாவாகும்.

எனினும், அதற்கான பணம் இதுவரை கிடைக்கவில்லை.

Related posts

சீனாவுடன் சேர்ந்து இலங்கை தமக்கு எதிரியாகி விடுமோ என அச்சப்படும் இந்தியா – எம்.வி.சுப்பிரமணியம் தெரிவிப்பு.

videodeepam

வங்கி வட்டி வீதங்கள் அதிகரிப்பு – கடுமையான முடிவுகளை எடுக்கும் அரசு

videodeepam

யாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இலங்கை மின்சார சபை

videodeepam