deepamnews
சர்வதேசம்

பாகிஸ்தானில் நடந்த தாக்குதலில் 9 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்

தற்கொலைப் படை தாக்குதலில் பாகிஸ்தானில் 9 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

வருடாந்த கலாசார நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த பாதுகாப்புப் படையினர், ஓடும் டிரக்கை குறிவைத்து வெடிகுண்டு வீசினர்.

இது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும், விசாரணை நடந்து வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ருவாண்டாவில் தொடரும் கனமழை – நிலச்சரிவில் சிக்கி 136 பேர் பலி

videodeepam

ஓய்வுநிலை பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் நித்திய இளைப்பாறினார்

videodeepam

இந்தோனேஷியாவின் மனித உரிமை மீறல்களுக்காக வருந்துவதாக அந்நாட்டு ஜனாதிபதி தெரிவிப்பு

videodeepam