deepamnews
இலங்கை

நிதியை விடுவிக்கக் கோரி நிதி அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதியை விடுவிக்கக் கோரி நிதி அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நிதியமைச்சர் அண்மையில் கடிதம் அனுப்பியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பான விதிகளை வெளியிடும் போது தனியாக முடிவெடுக்க முடியாது எனவும் அதற்கு நிதி அமைச்சரின் அனுமதி தேவை எனவும் நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.

இதன்படி, தேவையான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் கேட்டறிந்து ஜனாதிபதிக்கு இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

குருந்தூர் மலை நில ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் விடுதலை

videodeepam

கஞ்சா பயிர்ச்செய்கைத்திட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் – டயானா கமகே தெரிவிப்பு.

videodeepam

காவல் கண்காணிப்பாளர் சி.டி. விக்கிரமரத்னவை உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

videodeepam