deepamnews
சர்வதேசம்

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2022ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய துறைகளுக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், இறுதியாக நேற்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பென் எஸ்.பெர்னாக், டக்ளஸ் டைமண்ட், பிலிப் டிவிக் (Ben Bernanke, Douglas Diamond and Philip Dybvig) ஆகிய மூன்று பேருக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்த ஆய்வுக்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

Related posts

கூகுள் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்.

videodeepam

செர்பியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – 8 பேர் உயிரிழப்பு

videodeepam

உக்ரைனின் டினிப்ரோ நகரின் மீது நள்ளிரவில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

videodeepam