deepamnews
இலங்கை

புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணிலிடம் பொதுஜன பெரமுன வலியுறுத்தல்

புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சிறிலங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் அமைச்சரவையை தொடர்வதை விட, புதிய அமைச்சரவையை நியமிக்குமாறும் பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

பெருமளவிலான அமைச்சர்கள் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கருத்துக்கு முரணான கருத்துக்களைக் கொண்டிருப்பதால், அவர்களை தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களாக கருதக் கூடாது என சிறிலங்கா பொதுஜன பெரமுன கூறியுள்ளது.

அத்துடன், தமது கட்சியின் ஆலோசனையின் அடிப்படையில், புதிய அமைச்சரவையை நியமிக்குமாறும் பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது.

Related posts

ஒவ்வொரு வருடமும் எமக்கே பல்வேறு வகையிலும் சோதனை -விவசாயிகள் கவலை.

videodeepam

யாழ்.வல்லை – தொண்டைமானாறு வீதியில் அடையாளம் காணப்படாத சடலம் மீட்ப்பு .

videodeepam

நுரைச்சோலை மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் பழுதடைந்தது – காஞ்சன விஜேசேகர

videodeepam