deepamnews
இலங்கை

புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணிலிடம் பொதுஜன பெரமுன வலியுறுத்தல்

புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சிறிலங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் அமைச்சரவையை தொடர்வதை விட, புதிய அமைச்சரவையை நியமிக்குமாறும் பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

பெருமளவிலான அமைச்சர்கள் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கருத்துக்கு முரணான கருத்துக்களைக் கொண்டிருப்பதால், அவர்களை தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களாக கருதக் கூடாது என சிறிலங்கா பொதுஜன பெரமுன கூறியுள்ளது.

அத்துடன், தமது கட்சியின் ஆலோசனையின் அடிப்படையில், புதிய அமைச்சரவையை நியமிக்குமாறும் பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது.

Related posts

வடக்கு ஆளுநருக்கும் ஹட்டன் நஷனல் வங்கி முகாமைத்துவ பணிப்பாளருக்கும் இடையே சந்திப்பு!

videodeepam

மஹிந்த ராஜபக்ஸவை மீண்டும் பிரதமராக்க முயற்சி – உதவி கோரப்பட்டதாக சன்ன ஜயசுமன தெரிவிப்பு

videodeepam

சிறிய நாட்டுடன் சீன கொள்ளும் ஆதிக்கம் அயல் நாட்டு உறவை பாதிக்கும் – வீ.ஆனந்தசங்கரி

videodeepam