deepamnews
இலங்கை

இலங்கை எழுத்தாளருக்கு புக்கர் பரிசு அறிவிப்பு

இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகவுக்கு புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

“மாலி அல்மேடாவின் ஏழு நிலவுகள்” நாவலுக்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

லண்டனில் நேற்று நடந்த விழாவில் எழுத்தாளர் கருணாதிலக புக்கர் பரிசை, பிரித்தானிய ராணி கமிலாவிடம் இருந்து இந்த விருதை பெற்றுக் கொண்டார்,

1990 களை மையப்படுத்தி எழுதப்பட்ட கருணாதிலகாவின் இந்த நாவல் உள்நாட்டுப் போரின் போது இறந்து ஒரு ஓரினச்சேர்க்கை புகைப்படக் கலைஞரைப் பற்றியதாகும்.

புக்கர் பரிசை வென்ற எழுத்தாளர் கருணாதிலகவுக்கு, விருதுடன் 57,000 ஆயிரம் டொலர் பணப்பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

திருகோணமலை மாவட்டத்தில் நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!

videodeepam

பஸ் கட்டணச் சலுகைகளை மக்களுக்கு வழங்க முடியும் – திரு.கெமுனு விஜேரத்ன தெரிவிப்பு

videodeepam

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தால் இன்று முதல் மரண தண்டனை

videodeepam