deepamnews
இலங்கை

வீட்டின் மீது சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு கிராண்ட்பாஸ் செயின்ட் ஜோசப் வீதியில் வீடொன்றின் மீது சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிராண்ட்பாஸில் வசிக்கும் 55 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் நேற்று இரவு முதியவர் ஒருவரை பராமரிப்பதற்காக அருகில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

Related posts

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மரணத்துக்கு ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் சுமந்திரன்

videodeepam

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் – இலங்கை தொடர்பில் மார்ச் 24 இல் அவதானம்

videodeepam

தேர்தல் மூலமே நாம் ஆட்சிக்கு வருவோம்; இந்த அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை –  சஜித் தெரிவிப்பு.

videodeepam