deepamnews
இலங்கை

மீண்டும் அதிகரிக்கும் மின்கட்டணம்

மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய சபை கூட்டத்தில் அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

நட்டத்தை எதிர்நோக்கியுள்ள மின்சார சபை இலங்கை மின்சார சபை 12 பில்லியன் ரூபா வரை நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே இந்த நட்டத்தை தவிர்த்துக்கொள்வதற்கு மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். அதேவேளை கடந்த ஆகஸ்ட் மாதம் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அது அதிகரிக்கலாம் என அமைச்சர் கூறியுள்ளமை குறிப்பிடதக்கது.

Related posts

நெடுந்தீவில் ஐவர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு மே 9 ஆம் திகதி வரை விளக்கமறியல்

videodeepam

துபாயில் கோட்டாபய விலங்குகளுடன் உல்லாசம்

videodeepam

இந்திய இலங்கை கப்பல் போக்குவரத்து ஆரம்பம் – வரவேற்க தயாராகும் இலங்கை

videodeepam