deepamnews
இலங்கை

ஜானகி சிறிவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு

திலினி பிரியமாலியின் நிதி விவகாரங்களுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் ஜானகி சிறிவர்தன இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ் குழுமத்தின் பணிப்பாளர் சபையை பிரதிநிதித்துவப்படுத்துவதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.

இவர் கோட்டை, கிறிஸ் கட்டிடத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Related posts

இலங்கைக்கான பொருளாதார உதவிகளை நிபந்தனைகள் இல்லாமல் செய்யக் கூடாது – அன்புமணி ராமதாஸ் தெரிவிப்பு

videodeepam

அத்தியாவசிய சேவை விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – எரிசக்தி அமைச்சர்

videodeepam

வேலைநிறுத்தம் தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன முக்கிய அறிவிப்பு

videodeepam