deepamnews
இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்- அமைச்சர் விஜயதாச தெரிவிப்பு

இலங்கையில்  நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதில் இலங்கை அரசாங்கம் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உருவாக்கிவருவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச  கண்டியில் நேற்று  தெரிவித்துள்ளார்.

நிபுணர்களின் மிகவும் அவதானமான மதிப்பீட்டின் பின்னர் புதிய சட்டங்களை உருவாக்கி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பயங்கரவாத தடைச்சட்;டத்தை கொண்டுவருவது குறித்து ஆர்வமாக உள்ளோம் எனவும்  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

இளம் தலைமைத்துவத்தை நாம் உருவாக்குவோம்  – சந்திரிகா

videodeepam

அரச ஊழியர்களுக்கு சம்பளமின்றி விடுமுறை

videodeepam

இலங்கையை சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மூலம்  கட்டியெழுப்ப முடியாது – இரா.சாணக்கியன் தெரிவிப்பு

videodeepam