deepamnews
இலங்கை

நாட்டில் போஷாக்கு குறைபாட்டுடன் 30,000 சிறுவர்கள் அடையாளம்

நாடு முழுவதும் போஷாக்கு குறைபாட்டுடன் சுமார் 30,000 சிறுவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

குறித்த சிறார்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கு 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், போஷாக்கு உணவு அடங்கிய பொதிகளையும் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அதிகாரிகள் ஏசி அறைகளை விட்டு வெளியே வந்து நாட்டின் நிலைமையை ஆராய வேண்டும் – சஜித் பிரேமதாச

videodeepam

கொழும்பில் காதலி கொலை – தற்கொலைக்கு முயன்ற காதலன்

videodeepam

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்குமாறு 6 புலம்பெயர் தமிழர் அமைப்புகள் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் கோரிக்கை

videodeepam