deepamnews
இலங்கை

பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து  இன்று நள்ளிரவு வரை  தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

தபால் ஊழியர்கள் நேற்று மாலை 4 மணி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று  மாலை 4 மணி முதல் இன்று நள்ளிரவு 12 மணி வரை இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

Related posts

 தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான தொடர் போராட்டம்!

videodeepam

வடமாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் – பிரான்ஸ் தூதுவர்

videodeepam

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பொருத்தமான தலைவர் ரணில் விக்ரமசிங்க – அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு

videodeepam