deepamnews
இந்தியா

தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் –  திருமாவளவன் கைது

தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்திய, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆற்றிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை – கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்ட திருமாவளவன், கேரளா மற்றும் மேற்குவங்க மாநிலங்களை போன்று, தமிழ்நாட்டிலும் ஆளுநர் இல்லாமல் சட்டப்பேரவை கூட்டங்களை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 20 கோடி இந்திய ரூபா பெறுமதியான தங்கம்:  தமிழகத்தில் 5 பேர் கைது

videodeepam

குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்துவிழுந்து  விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை  140 ஆக உயர்வு

videodeepam

தமிழ் மொழியைக் காக்க வேண்டியது இந்திய மக்கள் அனைவரின் கடமை – பிரதமர் மோடி தெரிவிப்பு

videodeepam