deepamnews
இந்தியா

தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் –  திருமாவளவன் கைது

தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்திய, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆற்றிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை – கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்ட திருமாவளவன், கேரளா மற்றும் மேற்குவங்க மாநிலங்களை போன்று, தமிழ்நாட்டிலும் ஆளுநர் இல்லாமல் சட்டப்பேரவை கூட்டங்களை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் – உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்.

videodeepam

இந்தியாவின் புதிய நாடாளுமன்றம் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது

videodeepam

சிறைவிடுப்பு வழங்குமாறு றொபேர்ட் பயஸ் தமிழக முதல்வருக்கு கடிதம்

videodeepam