deepamnews
இலங்கை

நிதியை விடுவிக்கக் கோரி நிதி அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதியை விடுவிக்கக் கோரி நிதி அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நிதியமைச்சர் அண்மையில் கடிதம் அனுப்பியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பான விதிகளை வெளியிடும் போது தனியாக முடிவெடுக்க முடியாது எனவும் அதற்கு நிதி அமைச்சரின் அனுமதி தேவை எனவும் நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.

இதன்படி, தேவையான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் கேட்டறிந்து ஜனாதிபதிக்கு இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் ஊடக சந்திப்பு.

videodeepam

முற்றாக முடங்கியது யாழ்ப்பாணம் – அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டது

videodeepam

தையிட்டி விகாரை தொடர்பில்  அபிவிருத்தி குழு தீர்மானம் எங்கே? – தடுமாறிய அதிகாரிகள்

videodeepam