deepamnews
இலங்கை

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான பரீட்சை எதிர்வரும் 25ஆம் திகதி நடைறும்

அரச சேவையில் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்காக நடத்தப்படும் பரீட்சை எதிர்வரும் 25ஆம் திகதி 341 நிலையங்களில் நடைபெறவுள்ளது.

பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு உரிய அனுமதிச் சீட்டுகளை அனுப்புவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இத்தேர்வின் பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தேவையான பட்டதாரிகள் கணக்கிடப்பட்டு ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இலங்கைக்கு சுற்றுலா வந்த பயணியிடம் பணம் கொள்ளையடிக்கும் உணவகங்கள்.

videodeepam

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் – வலியுறுத்தும் எதிர்க்கட்சி

videodeepam

இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளர் தனது பதவியில் இருந்து இராஜினாமா!!!

videodeepam