deepamnews
இலங்கை

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான பரீட்சை எதிர்வரும் 25ஆம் திகதி நடைறும்

அரச சேவையில் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்காக நடத்தப்படும் பரீட்சை எதிர்வரும் 25ஆம் திகதி 341 நிலையங்களில் நடைபெறவுள்ளது.

பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு உரிய அனுமதிச் சீட்டுகளை அனுப்புவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இத்தேர்வின் பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தேவையான பட்டதாரிகள் கணக்கிடப்பட்டு ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கோனாவில் மகா வித்தியாலத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டம்.

videodeepam

வேகமாகப் பரவி வரும் புதிய வைரஸ் – பெரும் அச்சுறுத்தல்

videodeepam

சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டம் – ஜனாதிபதி அறிவிப்பு.

videodeepam