deepamnews
இலங்கை

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தங்கள் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் –  ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பம் – பரீட்சை நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

videodeepam

போக்குவரத்து வசதிகள் இன்மை காரணமாக மாணவர்கள் பாதிப்பு.

videodeepam

மேலும் 5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

videodeepam