deepamnews
இலங்கை

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணை எதிர்வரும் 25ஆம் திகதி – மனோ கணேசன் தெரிவிப்பு

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணை எதிர்வரும் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் எட்டப்பட்ட நிபந்தனைகள் மற்றும் உடன்படிக்கையையும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் முன்வைப்பார் என அவர் குறிப்பிடுகின்றார்.

தேசிய அரசாங்கம் அமைக்கும் பிரேரணையில் தானும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கைக்கான பொருளாதார உதவிகளை நிபந்தனைகள் இல்லாமல் செய்யக் கூடாது – அன்புமணி ராமதாஸ் தெரிவிப்பு

videodeepam

ஓய்வூதிய கொடுப்பனவு வழங்குவதில் தாமதம் – சீர் செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

videodeepam

தொல்பொருள் பின்னணியுடன் தொடர்புடைய அமைச்சரை பதவிவிலக்க வேண்டும் –  சாணக்கியன்

videodeepam