deepamnews
இலங்கை

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மேலும் தாமதம் – விஜயதாச ராஜபக்ஷ

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சட்டமூலம் உரிய நேரத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார்.

அத்துடன், ஏற்கனவே சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts

யாழில் நிர்மலாவுக்கு அமோக வரவேற்பு – நல்லூர் கந்தனை தரிசித்தார்.

videodeepam

புதுக்குடியிருப்பில் அதிகரிக்கும் சிறுவர் துஸ்பிரயோகமும் போதைவஸ்து பாவனையும் – கட்டுப்படுத்த கோரி கவனயீர்ப்பும் மனு கையளிப்பும்.

videodeepam

இலங்கை முதலுதவி சங்க தொண்டர்கள் இன்று மதிப்பளிப்பு!

videodeepam