deepamnews
இலங்கை

யாழ். வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய இந்திரவிழா கோலாகலம்

யாழ். வல்வெட்டித்துறை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

சித்திரை பௌர்ணமி தினமான இன்றைய தினம் காலை தீர்த்தோற்சவம் நடைபெற்றுள்ளது.

தீர்த்தோற்சவத்தை சிறப்பிக்கும் முகமாக ஊறணி தீர்த்தக்கடற்கரையில் இராட்சத புகைக்குண்டு பறக்கவிடும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் தற்போது இந்திரவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த பிரமாண்ட புகைக்குண்டு பறக்கவிடுதல் என்பது இலங்கையில் வல்வெட்டித்துறையில் மட்டுமே இடம்பெற்று வருவது தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

Related posts

கிளிநொச்சி செல்வாநகர் புதுக்குளம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்ப்பு!

videodeepam

காய்ச்சல் இருந்தால் உடனடியாக இரத்தப் பரிசோதனை செய்யவும் – தாமதமடைந்தால் உயிராபத்து

videodeepam

கடன் மறுசீரமைப்பு நியாயமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: நாமல் ராஜபக்ச.

videodeepam