deepamnews
இலங்கை

வாகன இறக்குமதி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்!

வாகன இறக்குமதிக்கு பல முறைகள் சிந்தித்து செயற்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடன்முறையின் மூலம் வாகனங்களை இறக்குமதி செய்ய யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.

எனினும் நாடு இன்னும் கடன் நெருக்கடியிலேயே இருக்கின்றது. வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைப்பதே பெரும் சவாலாக இருக்கின்றது.

இவ்வாறான நிலையில், கடன் முறை மூலம் வாகனங்களை இறக்குமதி செய்வது பரிசீலிக்கப்பட்டு செய்ய வேண்டிய விடயம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கைக்கான நாணய நிதியத்தின் உதவித்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி நிறைவேற்று சபைக்கு சமர்ப்பிக்கப்படும்

videodeepam

பயங்கரவாதத் திருத்தச்சட்டம் விரைவில் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் – தமிழ் கட்சிகளிடம் ஜனாதிபதி உறுதி.

videodeepam

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபத்தின் நினைவேந்தலினை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் துண்டுப்பிரசுரம் விநியோகம்!

videodeepam